நாட்டில் தற்போது அறுவடை செய்யப்படும் 20 சத வீதமான நெல்லை 100 ரூபா வீதம் கொள்வனவு செய்ய செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார் குளத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர்
கிளிநொச்சி அம்பாள் நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் மனைவி பிள்ளைகளுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற
தமிழ் சினிமாவில் சாக்லேட் போய் காதல் மன்னன் என பல பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகர் மாதவன் அலைபாயுதே ,பிரியமானதோழி ,போன்று பல படங்களின்
மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை
உணவு கேட்ட 16 வயது மகனைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய நிலையில் கைது செய்யப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை மாவட்ட
மீரிகம – பஸ்யால வீதியில் பயணித்த எரிபொருள் கொள்கலன் லொறியின் சாரதி திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக நிடம்புவ தலைமையக பொலிஸார்
இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் லேசான நில நடுக்கம்
மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில்
பாடசாலை மாணவர்களின் பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அடுத்த வருடம் முதல் தரம் (6 )ஆறு முதல் தரம் (12) பன்னிரண்டு
கல்முனையில் உள்ள நபர் ஒருவரிடம் அரச வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி வங்கி மூலம் பணம் பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் கல்முனை பொலிசாரால் கைது
உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவராத நிலையில் அது குறித்து கலந்துரையாடலாம் மேற்கொள்ள அனைத்து கட்சி செயலாளர்களுக்கும்
load more