இலங்கையின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இன்று மாலை 6.45 மணி அளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை ஆற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது The post
நாட்டின் சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து
75வது சுதந்திர தினத்தை ஆதரித்து கொண்டாடும் வகையில் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் யாழ் சிவில் சமூக நிலையத்தினால்
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மாளிகாவத்தையில் உள்ள அடுக்குமாடி
வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 31 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 7 ஆண் கைதிகள் மற்றும் 1 பெண் கைதி என மொத்தம் 8 கைதிகள் விடுதலை
ஹொரணையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கொனபொல கும்புக பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வீதித் தடுப்பில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார
இந்தியாவின் மூத்த பின்னணிப் பாடகி வாணிஜெயராம் 78 வயதான இவர் படுகையறையில் இருந்து கீழே விழுந்து நெற்றியில் அடி பட்டதனால் உயிரிழந்துள்ளார். இவர் 19
பிரதமர் தினேஷ் குணவர்தன தனக்கான சலுகைகளை மிக குறைந்த அளவிலே அனுபவித்து வருவதாகவும் ஆகையால் பிரதமர் பதவியை எந்த நேரத்திலும் ஒப்படைக்க தயாராக
நாட்டில் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட முகநூல் விருந்து ஒன்று நடைபெற்ற இடத்தில் வைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேரை பொலிஸாரால் கைது
70 வருடங்களாக எமக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் சுதந்திரதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்
மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும்
வரவேற்பு மேசையை இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி ஆச்சரியமான மற்றும் அசாதாரணமான முறையில் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த புகைப்படங்கள்
load more