ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், பா. ஜ. க. குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக எடப்பாடி தரப்பைச் சேர்ந்த முன்னாள்
அதானி நிறுவன பங்குகளின் தொடர் வீழ்ச்சிக்கு காரணம், அந்த நிறுவனம் பெற்று இருக்கும் கடன்கள் தான். 25% பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும், 37% பொதுத்துறை
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர், மலையக தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை
பிபிசி ஆவணப்படம் மீதான தடைக்கு எதிரான மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என் கணவர் என்னை முதன்முதலில் அடித்தபோது, அவர் அழுத்தத்தில் உள்ளார் என்று என்னை நானே சமாதனப்படுத்திக்கொண்டேன். அது வெறும் கோபம்தான், கலைந்துவிடும்
இத்தகைய ஆங்கிலம் எப்படி அண்ணாவுக்கு சாத்தியமானது என்று கேட்டபோது, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவரான ஆர்.கண்ணன் இப்படிச்
படத்தின் இறுதியில் ‘பாரத மாதா யார்’ என்று இயக்குநர் ஷான் விவரிக்கும் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.
உலகிலேயே மிகவும் பெறுமதியாக நூலகமாக கருதப்பட்ட யாழ்ப்பாணம் நூலகம், 1981ம் ஆண்டு சிங்கள வன்முறை குழுக்களினால் எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி மிகவும் கிளிஷேவான (cliche) கதையைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். ஒரு கேங்கஸ்டர் திரைப்படத்தில் என்ன மாதிரியான
2010ல் களவு போன சமயத்தில் அந்த நகைகளின் மதிப்பு ரூ.1.64 கோடியாக இருந்தது. இந்த வழக்கு உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில்
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் அதிமுக, திமுக என்று கூறுவதை விட இரட்டை இலை கட்சி, சூரியன் கட்சி அல்லது எம்ஜிஆர் கட்சி, கலைஞர் கட்சி என்று தான்
"பொதுக்குழுவை மூன்று நாட்களுக்குள் கூட்டுவது இயலாத காரியம். இந்தத் தீர்ப்பு, எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பையுமே
எல்ஜிபிடி நபர்களை கண்டுபிடிக்க போலீஸார் பயன்படுத்தும் அதே உத்தியை கிரிமினல் குழுக்கள் பயன்படுத்துகின்றன. பின்னர் அவர்களை தாக்கி இழிவு
இன்றைய விசாரணையின்போது நீதிபதிகள், "ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர் இன்று அடித்துக் கொள்வர். நாளை சேர்ந்து விடுவர். இதுபோன்ற விஷயத்தில் நீதிமன்ற
load more