என்ன செய்ததாம்?சீடன்: இந்தியா இன்னும் 25 ஆண்டுகளில் ஏழ்மை இல்லாத நாடாக மாறும் என்று குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறாரே, குருஜி?குரு: கடந்த 10
விருது என்பது அங்கீகாரம். ஒருவர் ஒரு துறையில் சாதனை படைத்தமைக்காக அவரை கவுரவிக்க வழங்கப்படுவது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் "பெரியார் தொண்டன்"
விருதுத் தொகை ரூ.2.5 லட்சத்தை‘‘பெரியார் உலகத்திற்கு’’ அளிக்கிறேன்!எதைக் கொடுத்தாலும் - அதை எங்களுடைய வீட்டிற்கோ, குடும்பத்திற்கோ எடுத்துச்
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்குக் காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் காயிதே மில்லத் விருது வழங்கிச்
இந்நாட்டில் அநீதியும், நாணயக்குறைவும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும். (பெரியார் 86ஆவது
தமிழ்நாட்டுக்குத் தெரியுமே!* புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே இந்தியா வின் இலக்கை அடைய முடியும்.- ஆளுநர் ஆர். என். ரவி>> இவர் அடங்கமாட்டார் - புதிய
மும்பை, பிப்.1 இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானிக்கு (60) சொந்தமான நிறுவனப் பங்குகள் கடந்த 2021, 2022-ஆம் ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டின. இதனால்
மும்பையில் நடைபெற்ற ராஷ்டிய சமாஜ் தொழிலாளர் அமைப்பின் சார்பில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வங்கித்துறை ஊழியர்களின் நலனுக்காக
சு. தெ. மூர்த்தி - சுசீலா இணையரின் பேரன், தெ. மதியரசன் - எல்மா ஷெர்லி ஆகியோரின் மகன் யுவராஜ், மேடம் சூ யூன் மே அவர்களின் மகள் கரிசா ஆகியோரின் வாழ்க்கை
சென்னை மண்டல கழகத் தோழர்களுக்கு... அறிஞர் அண்ணாவின் 54ஆவது நினைவு நாளான 3.2.2023 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அண்ணா
கோல்கத்தா, பிப்.1 குடியுரிமை திருத்த சட்டத்தில் ஆப்கானிஸ் தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய இந்து, சீக்கியர்,
திருப்பூர், பிப். 1 திருப்பூர் வாலி பர்களை விரட்டி தாக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக
அகமதாபாத், பிப்.1 தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில், குஜராத் சாமியார் ஆசாராமிற்க்கு ஆயுள்
நிதிஷ்குமார் திட்டவட்டம்பாட்னா, பிப்.1 உயிரே போனாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட் டோம் என்று நிதிஷ்குமார் திட்டவட்ட பதிலாகக் கூறியுள்ளார்.
load more