திருப்பூரில் தமிழக தொழிலாளர்களை வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக கூறி அண்மையில் வீடியோ வைரலான விவகாரம் திருப்பூர் சம்பவம் - 2 வடமாநிலத்தவர்கள்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர், சாலையோர வீட்டின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சிகள், அங்குள்ள
சென்னை ஆயிரம் விளக்கு கட்டட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், ஏற்கனவே மூன்று பேர் கைதான நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூதரக ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த
அரியலூர் அருகே, சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில் இறங்கிய தனியார் பேருந்து, பக்கவாட்டில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில்,
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில, மத்திய அரசுகள் ஒப்புதல் அளித்ததும், விரிவான திட்ட
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை - திரிகோணமலையில் இருந்து சுமார் 670
கிருஷ்ணகிரி அடுத்த ஊத்தங்கரையில் வடமாநில இளைஞர்களை கூலிப்படையாக்கி, தமிழக இளைஞரை கைகால்களை கட்டி தூக்கி துன்புறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
புதுக்கோட்டை அருகே விவசாயி ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய சாம்சங் டிவியின் டிஸ்பிளே 2 வருடத்தில் பழுதான நிலையில், பல்லி எச்சம் போட்டதால்,
ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசிய வி.சி.க மாவட்ட செயலாளர் பகலவன் என்கிற பாஸ்கரன், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர்
பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் கைலாஷ் கேர், கர்நாடகாவின் ஹம்பியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கன்னட மொழி பாடல்களை பாடாததால் ஆத்திரமடைந்த
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலை தடுப்புகளை இடித்து தள்ளிக் கொண்டு வந்து சோதனைச்சாவடியில் பணியில்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 150 பேர் படுகாயமடைந்தனர். காவலர்
டெல்லியில் 4 பள்ளிப்பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 25 பேர் உள்பட 29 பேர் காயமடைந்தனர். சலீம்கர் மேம்பாலத்தில்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பலமுறை வேலை கேட்டும் தராததால், பங்க் மீது, பெட்ரோல் குண்டு வீசிய நபர் சிசிடிவி
load more