ஸ்மார்ட் போனின் வரவிற்குப் பிறகு மனிதனின் வாழ்வியலில் ஒரு பெரிய மாற்றம் வந்தது உண்மை . ஒரு பொருள் பல வேளை என்பதுபோல் ஒரு போன் அலாரமாக, ரேடியோவாக,
மலையாள குணச்சித்திர நடிகை தனது 73ஆவது வயதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். பகத் பாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான 'மகேஷிண்டே
அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி நாளை சூட்டுகிறார். ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி
கார் மோதி முதியவர் ஒருவர் 8 கிலோ மீட்டர் தூரம் காரின் வைப்பரை பிடித்து தொங்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே. எல். ராகுலுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே. எல். ராகுலும், இந்தி நடிகர்
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் திரிவேனி பகுதியில்
பீகார் மாநிலம் பாலிகான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வைஷாலி மாவட்டத்தில் இந்த சம்பவம நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், பெண்
உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் மாவட்டத்தில் முகமதாபாத் கொத்வாலி பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற முடிவானது. இதில் துர்காப்பூர் கிராமத்தில்
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு கடந்த 3 மாதங்களாக ஏராளமான தெரு நாய்கள்
பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் நேவல் கிஷோர் பாண்டே (70). இவர், 40 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த நிலையில் சம்பவத்தன்று
மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான
புருஸ் ஆயோ டிரஸ்ட் என்கிற அரசு சாரா அமைப்பின் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது . அந்த மனுவில், திருமண பலாத்காரத்தை குற்றமாக
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர். என். ரவி, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கூறியது பெரும்
எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு கட்டிய பிறகு பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளோம். மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ்
load more