சென்னையைத் தாண்டினால் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை என்ற பிரச்னை ரொம்பக் காலமாகவே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும், ரிசர்வ் வங்கியும் பல
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்தியன் வங்கியின் கிளை இயங்கி வருகிறது. இந்த கிளையின் நகை மதிப்பீட்டாளராக படுக்கப்பத்து
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயம். மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற
இந்திய மண்ணில் பிறந்து வெளிநாடுகளில் தங்களது திறமைகள் மூலமாகச் சாதித்த வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் `பிரவாசி
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இருந்து 400 கி. மீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி
விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு சக்கர வாகனக்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ``புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியிலுள்ள இறையூர் கிராமத்தின் குடிநீர்த்தொட்டியில் மனித
15 வது ஹாக்கி உலகக்கோப்பை ஒடிசாவில் வரும் 13 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட மொத்தம் 16 அணிகள்
உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரம், கடலில் இருந்து 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பொங்குபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி செல்போன் செயலி ஒன்றின் மூலம் ரூ.3,000 கடன்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள எய்ம்ஸ்
மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருவாதிரைத் திருநாள். மார்கழி மாதப் பௌர்ணமியோடு இணைந்து வரும் இந்த நாளை பண்டிகையாய்க் கொண்டாடுகிறோம். என்ன
இந்திய சினிமாவின் பிரபல கலை இயக்குநரான சுனில் பாபு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 50. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுனில் பாபு மலையாளம்,
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல பூஜை கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதற்காகக் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டலபூஜை
நீலகிரியில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி மக்களான கோத்தர் பழங்குடிகள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்ய வாழ்வியல் முறைகளை இன்றளவும்
load more