மும்பை தானேயில் பள்ளி சீருடையில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பிய 14 வயது சிறுவனை போலீசார் விசாரிக்கின்றனர். பிவாண்டி மாநகராட்சி
புத்தாண்டு தினத்தை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ரூபாய் ஒரு கோடியே 92 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நேற்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்தது. நான்கு மாத வீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள்
டெல்லியில் கார் விபத்தில் பலியான இளம் பெண்ணின் உடல் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாக உள்ள வாரிசு படத்தில் விஜய் ராஸ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உங்க மகன் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை, ஏன் நன்றி சொல்ல கூட வரவில்லை என கார்த்தி ப. சிதம்பரம் குறித்து ப. சிதம்பரம் முன்னிலையில்
ஆயிரம் ரூபாய் வேணும்னா கொள்ளை அடிச்சா தான் கொடுக்க முடியும் என ப. சிதம்பரம் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நம் மக்களை படிக்காதவர்கள், பாமரர்கள் என அறியாமையில் சொல்லிவிட்டார் என முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை அண்ணாமலை குறிப்பிட்டு பேசியுள்ளார்
டிசம்பர் மாதத்தில் யு. பி. ஐ பண பரிவர்த்தனை 782 கோடியாக இந்தியாவில் அதிகரித்துள்ளது இது சாதனையாகும்.
உலகம் முழுவதும் டிசம்பர் 16ம் தேதியில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் - த வே ஆப் வாட்டர் ஹாலிவுட் படம் பெரும் வசூலை குவிக்கும் என்று
காலம் காலமாக ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகவே சினிமா இருந்து வருகிறது. எப்போதோ ஒருமுறை தான் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
ருத்ரன் திரைப்படத்தில் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன்.
சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரயில்வேக்கு ₹ 1.83 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனையில் இரவு நேரம் மருத்துவர்கள் இல்லாததை அறிந்த பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினர்கள் கொடுத்த மனுவினால் நிகழ்ந்த
2022 ஆம் ஆண்டில் இந்திய ரூபாய்தான் ஆசிய நாணயங்களில் மோசமாகச் செயல்படும் நாணயம் என ஒரு சில ஊடக நிறுவனங்கள் திரித்து செய்தி வெளியிட்டுள்ளன. இது
load more