உத்தராகண்ட்: கார் விபத்தில் பலத்த காயம் அடைந்த கிரிக்கெட் வீரர் ரிசப் பண்ட் உடல்நிலை சீராக உள்ளது, அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். உத்தராகண்டில்
சென்னை: பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இன்று மாலை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4.45 மணிக்கு முதலமைச்சர் மு. க.
சென்னை: முன்னாள் எம். பி. மஸ்தான் உயிரிழப்பு தொடர்பாக 5 பேரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மாரடைப்பால் உயிரிழந்ததாக
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் நீர்த்தேக்கத்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பற்றி பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தினார்.
சென்னை: சென்னை கூடுவாஞ்சேரியில் வீட்டு மனை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த போலி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பள்ளிக்கரணையை சேர்ந்த
காந்திநகர்: மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயாரின்
வேலூர்: வேலூரில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 20 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சந்தன மரத்தை வெட்டி கடத்துவதாக
மிசோரம்: மிசோரம் ஐஸ்சோல் மாவட்டம் துய்குர்லுவில் ரூ.6.66 கோடி மதிப்புள்ள போதை பொருளை அசாம் ரைபிள்ஸ் படை கைப்பற்றியது. மெதாம்பெட்டமைன் போதை
காந்திநகர்: மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஹவுரா - நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத்
சென்னை: சென்னை பாரிமுனையில் நீண்டநாள் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 143 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது. வாடகை செலுத்தாத 143 கடைகளுக்கு
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமிக்கு மாநில தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: முன்னாள் எம். பி. மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். மாரடைப்பால் உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில் முன்னாள்
தூத்துக்குடி: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனதன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் திருத்தணி முருகன் கோயில் வளாகத்தில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயில் நிகழ்வுகளை செய்தி சேகரிக்க
மியான்மர்: ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மரில் 5 ஊழல் வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆங் சான்
load more