பெட்டாலிங் ஜெயா, டிச 30 – தனது காரின் மீது வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தை எடுக்கச் சென்றபோது, அப்பொருள் வெடித்து சமையல்காரர் படுகாயமைடைந்து
நொம்பென் , அக் 30 – தாய்லாந்து எல்லைக்கு அருகேயுள்ள கம்போடி ஹோட்டலிலுள்ள சூதாட்ட விடுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக
பேராக், டிச 30 – சித்தியவானுக்கு அருகே, மேற்குகரை நெடுஞ்சாலையில், நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். புரோட்டோன் சாகா காரும், Toyota Vios காரும்
புதுடில்லி, டிச 30 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் உடல் காந்தி நகரில் தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பின் காரணமாக உடல் நலமின்றி
சென்னை, டிச 30 – அன்றும் இன்றும் சரி, 50 வயதை எட்டிவிட்ட நடிகை குஷ்புவின் அழகிற்கு பலர் இன்றளவிலும் ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது பல படங்களில்
புதுடில்லி, டிச 31 – ஜனவரி 1 – ஆம் தேதி முதல் இந்தியா வந்தடையும் சிங்கப்பூர் உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வருகையாளர்களுக்கு விமான நிலையங்களில்
கோலாலம்பூர், டிச 30 – ஏறக்குறைய 1 கோடியே 30 லட்சம் மலேசியர்களின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்ததாக கூறப்படுவதை அடுத்து, உடனடி விசாரணைக்கு தொடர்பு
தலைநகர், அம்பாங்கிலுள்ள, ஜாலான் AU3 சாலையில், நிலம் உள்வாங்கியதால் ஆறு மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதற்கு, உறுதியற்ற நிலவடிவமைப்பே காரணம்.
மணிலா, டிச 30 – பிலிப்பின்ஸில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக
மலாக்கா, டிச 30 – பேரங்காடியிலுள்ள நகைக்கடையில் கொள்ளையிட முயன்றதாக 7 மாத கர்ப்பிணி ஒருவர் மீது ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
OPR வங்கிகளுக்கு இடையிலான வட்டி விகிதம், அடுத்தாண்டு மேலும் இருமுறை அதிகரிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நாட்டில் பணவீக்கம்
பஹாங், லிப்பீஸ், மெந்தாரா பாரு கம்பத்திலுள்ள, வீடொன்றின் வெளிக் கதவிற்கு அருகே, 2.44 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. இரவு மணி ஒன்பது வாக்கில்,
கோலாலம்பூர், டிச 30 – முதியோர், நோய் பாதிப்பினால் கோவிட் பாதிப்பு கடுமையாகக் கூடிய தரப்பினர் ஆகியோர், ஜனவரி 9 -ஆம் தேதி தொடங்கி , எந்தவொரு பொது சுகாதார
கோலாலம்பூர், டிச 30 – மலேசியாவில் வந்திறங்கும் பயணிகள் அனைவரின் உடல் தட்ப வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். சீனாவில் அதிகரித்திருக்கும் கோவிட் -19
சிலாங்கூரில், இவ்வாண்டு ஜனவரி தொடங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகள் வாயிலாக, ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும்
load more