கடந்த ஏழு நாட்களில், இலங்கையைச் சேர்ந்த 42 பேர் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தொற்றுநோயியல் திணைக்களம்
மூத்த மகள் நித்திஷாவுக்கு (7) ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்த நிலையில், இரண்டாவது மகள் அக்ஷராவுக்கும் (5) சர்க்கரை நோய் இருந்தது. சேலம் தாதகாபட்டியை
சட்டவிரோதமான முறையில் ருமேனியாவிற்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனிய எல்லையில் பொருட்களை ஏற்றிச் சென்ற
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலைதான் என சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனையின் போது அங்கிருந்த பிணவறை ஊழியர்
யாழ். குடாவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு சீன அரசு உதவி வழங்க உள்ளதாக அரசதரப்பிலிருந்து தகவவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் உள்ள ஏழைக்
சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் சுமார் 15,000 ஆடைத் தொழிலாளர்கள் அடுத்த ஆண்டு முதல் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்பு காரணமாக மின்கட்டணத்தை செலுத்த முடியாத மக்களின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை
யாழில் வீடுடைத்து திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிறுவப்பட்ட கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது. இத்தகவலை இன்று (28-12-2022)
பிரான்சில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாரிஸின் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரீஸ் புறநகர் பகுதியான
கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற அழகிப்போட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. போட்டி தொடர்பாக பெரும்பாலானோர் தங்களது
சுபகிருது வருடம் மார்கழி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 29.12.2022. சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.16 மணி வரை சஷ்டி. பின்னர்
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட
முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்து ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பாடசாலை மாணவி ஒருவரை கிருலப்பனை பொலிஸார் கைது
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின்
load more