சென்னை: போக்குவரத்துவிதிகளை மீறி, அபராதம் செலுத்தாத பாஜக நபரின் காரில்பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் பயணம் செய்து
சென்னை: சீனாவில்இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது துபாயில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை அமல்படுத்தும்படி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை பள்ளி கல்வி
திருப்பதி: ஜனவரி 1-ம் தேதி முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் முக்கவசம் அணிவது கட்டாயம் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. வைகுண்ட ஏகாதசியை
சென்னை: மாநகராட்சியில் வட்டியில்லாமல் சொத்து வரி செலுத்த ஜன.15 வரை அவகாசம் நீடித்து, சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை
சென்னை: தமிழக அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, அரசு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கூடி நின்று கொடியேற்றத்தை
மும்பை: மகாராஷ்டிரி மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அம்மை நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகள்
சேலம்: சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும், காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜனவரி
மாஸ்கோ: ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பு விதித்த மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கான எண்ணெய் உற்பத்தி குறைக்கப் படும்
சென்னை மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரி பாக்கியிருப்பதாக இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள
சென்னை: “40ம் நமதே நாடும் நமதே” என்ற இலக்கு நோக்கி உழைக்க வேண்டும் என 23 திமுக அணி நிர்வாகிகளிடையேயும் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க உத்தரவிடக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதன் எதிரொலியாக, பொங்கல் பரிசு தொகுப்புடன்
சென்னை: தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் தேதியை 3வது முறையாக மாற்றி உத்தரவிட்டு உள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல்
load more