பாரத் பயோடெக் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை குளிர்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது.
வெள்ளக்கோவில் அருகே 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆட்டு சந்தை அமைச்சர் துவக்கி வைப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக
சென்னையில் நடைபெற்ற ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த சலசலப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.
இன்று மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்
நாடாளுமன்றத்தில் சட்டீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள் - அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நவாஸ்கனி எம்பி உரையாற்றினார்.
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள முதல் 5 இடத்தில் உள்ள 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
ஜல்லிக்கட்டிற்கு தயாராகிவரும் காளைகளும் காளையர்களும் தயாராகி வரும் நிலையில் போட்டி தடையில்லாமல் நடைபெற மத்திய, மாநில அரசுகள் ஆவன செய்ய கோரிக்கை
நாகப்பட்டினத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் நான்காவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டும்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலையும், 10,008 ஜாங்கிரி மாலையும் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை, ஆராதனை
வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இன்று பங்குச் சந்தையில் IOL Chemical and Pharmaceuticals பங்கு ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 28-ம் தேதி அதிமுக சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக
திண்டுக்கல் மாவட்டம் திமுகவின் கோட்டை என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
load more