திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாட்களில்
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம்,
ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19ம் தேதி குவைத்தில் இருந்து
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீரென பரவி வருவதற்கு ஒமைக்ரானின் பி. எப்.7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பி. ஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என
டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை மாநில தலைவர் முத்துக்குமார் தலைமையில் கவனஈர்ப்பு போராட்டம்
சமூக நிலை பயனாளர்களுக்கான மத்திய ஜல் சக்தி துறையும் மற்றும் புதுவை உள்ளாட்சித் துறையும் இணைந்து ஜல் ஜீவன் மிஷன் ஹர் கர் ஜல் என்ற இரண்டு நாள்
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, எழுமகளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குத்தாலம் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய்
காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர் ஊரக விவசாய மற்றும் வேளாண் தொழில்
வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் தி. மு. க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட
திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம், வெங்கல் அருகே மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் பூண்டி ஏரியின் உபரி
பெண் உட்பட 3 பேரை சுற்றிவளைத்து போலீசார் அதிரடி சென்னை, திருவொற்றியூர் எம். ஆர். எப்., சோதனைச் சாவடி பகுதியில் தலைமைக் காவலர்கள் சாதுல்லா
தமிழகத்தில் கடந்த நூற்றாண்டுகளில் அனைவருக்கும் கல்வியை தந்து பல்வேறுத் துறையில் தமிழர்களை வளர்ச்சி பெற வைத்தது கிறிஸ்தவ சமுதாயம் தான் என்று
பொங்கல் பண்டிகைக்கு ரூ.500 பணம் மற்றும் இலவச பொங்கல் தொகுப்பை வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, மக்களுக்கு பச்சரிசி, வெள்ளம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில், மாவட்ட நூலகத்துறை சார்பில், சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகிலுள்ள
load more