தங்கம் விலைதொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாயும், சவரனுக்கு 72
காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, வலி, ஜலதோஷம் இருந்தால் மக்கள் எளிதாக எடுக்க வேண்டாம் என்று கேரளமக்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
இந்தியாவுக்கு தேசத்தந்தைகள் உள்ளனர், தேசத்தந்தையாக மகாத்மா காந்தி மட்டுமல்ல, நவீன இந்தியாவின் தேசத் தந்தையாக பிரதமர் மோடியும் உள்ளார் என்று
2-ம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜிக்கள் கொடுமைப்படுத்தும் முகாமில் 10,500 பேரை கொலை செய்தபோது அங்கு பணியாற்றிய 97 வயது மூதாட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை
கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்துவதும், ராகுல் காந்திக்கு சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம் எழுதியதும் எதற்கு எனப்
சென்னை, திருவொற்றியூர் பகுதியில், போதை பொருள் மாவா தயாரிப்பதற்கு, ஒன்றரை டன் சீவல் பாக்கு கடத்தி சென்ற, பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். சென்னை,
சீனாவில் கோரதாண்டவமாடிவரும் ஒமைக்ரான் திரிபு பிஎப்-7 வைரஸால் அடுத்துவரும் மாதாங்களில் பேரழிவுகளைச் சந்திக்க இருக்கிறது என்று ப்ளூம்பர்க்
2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை வருகிறது என்று ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்
மருத்துவரின் மருந்துச்சீட்டு இல்லாமல் வருவோருக்கு ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகள், மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்துக் கடைகளின் அங்கீகாரத்தை
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் ஓடும் பேருந்தில், கல்லூரி மாணவனிடம் செல்போனை பிக்பாக்கெட் அடித்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன. ஐரோப்பிய பங்குச்சந்தை, அமெரிக்க
இந்திய விமானப்படையின் ஒரு பிரிவான கருடா சிறப்பு படைகள், அருணாச்சலப்பிரதேசம், சீனா எல்லையில் உயர்வான எல்லைப்பகுதிகளில் கண்காணிப்புக்காக
பிரபல நடிகை கனகா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைக்க சென்ற வீரர்களிடம் அவர் ரகளையில் ஈடுபட்டார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முதல்
சென்னை, மெரினா கடலில் கால நனைக்க சென்றபோது, அலைக்குள் இழுத்து செல்லப்பட்டு வாலிபர் மூழ்கி பலியானார். சென்னை, மயிலாப்பூர், நாட்டு சுப்புராயன் தெருவை
போலீஸ் விசாரணையில் ரவுடி இறந்ததை தொடர்ந்து, மேஜிஸ்திரேட் முன்பு பிரேத பரிசோதனை நடந்தது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க முடிவு
load more