இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை
ஐயப்ப சுவாமியின் ஜோதி பூஜை நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கொட்டகலை சீ. எல். எப். வளாகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபை கூட்டம் நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் கூடியது. ஆலோசனை சபை
போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் பாவனையை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என மலையக மக்கள் முன்னணயின் தலைவர்
கடந்த வாரத்தை விட உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி, டபிள்யூ. டி. ஐ. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 74.29
இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு தொடக்க விழா கிளிநொச்சியில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா
யாழ் . மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட
1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் (17)
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது. ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பின் பொழுது இந்தியா டளஸ் அழகப்பெரும
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 15 ஆவது போட்டியில் லைக்காவின் ஜஃப்னா கிங்ஸ் அணி மற்றும் Galle Gladiators அணிகள் மோதுகின்றன. அதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில்
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட சிரேஷ்ட மாணவர் ஒருவர் குடிபோதையில் வந்து அதே பீடத்தின் முதலாம் வருட மாணவனை தாக்குதல் நடத்தியுள்ளார். இதில்
கண்டி – பண்டாரவளை பிரதான வீதியில் ஹங்குராங்கெத்த போலீஸ் பிரிவுக்குட்பட்ட லெமசூரிய பகுதியில் பஸ் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது
கட்டணம் செலுத்தத் தவறிய பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி
load more