மத்தியபிரதேசத்தில் குவாலியர் மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியர்
விஜய் திவாஸ் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி
அடுத்தாண்டு நடைபெறவுள்ள TNPSC தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், முதன்மை
திமுக ஆட்சியில் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று குறைகூறும் எதிர்க்கட்சியினர் ஊடகங்களைப் படித்துப் பார்த்து உண்மைகளை தெரிந்து
தென்காசியில் இருந்து சேர்ந்தவருக்கு லாட்டரி சீட்டில் முதல் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ள நிலையில், பரிசை வென்ற ஐய்யப்ப பக்தரை கேரளா லாட்டரி கடை
சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடைக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை
“தேஜஸ்” எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்லவும், ரயில்வே டிராக் மேன்களுக்கு “இரட்சக்” என்ற பாதுகாப்பு கருவி வழங்கவும் உரிய நடவடிக்கை
அரசின் பலன்களைப் பெற ஆதார் எண் வழங்க வேண்டும் எனவும், ஆதார் எண் பெறும் வரை ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு
மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிசாரா மற்றும்
கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இந்தியா டுடே
தமிழகத்தில் வரும் 20ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
ஜனநாயக நாட்டில் மன்னரைப் போல் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என ஆட்சி நடத்துகிறார்கள். இது தான் திராவிட மாடலா? என முன்னாள் அமைச்சர்
உலகம் பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள ஐ. நா. சபையில்
2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர் பாணினி எழுதிய ஓர் இலக்கணச் சிக்கலுக்கான பொருளை இந்திய ஆய்வு மாணவர் ஒருவர் கண்டுபிடித்துக்
load more