ராஜஸ்தானில் காதலியை கொன்றதாக சிறைதண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் கொல்லப்பட்டதாக சொன்ன காதலியை உயிருடன் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு
சாம்சங் கேல்கஸி M04 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விற்பனை விவரம் பின்வருமாறு…
சென்னை அருகே உள்ள சிட்லபாக்கத்தில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை மழையில் நிற்க வைத்த பள்ளி நிர்வாகத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல நடிகை வீணா கபூரை அவரது மகனே கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை தமிழகத்திற்கு ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு
மாண்டஸ் புயல் பாதிப்புகளை காண சென்ற முதல்வரின் காரில் சென்னை மேயர் ப்ரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து அமைச்சர்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ஓரியான் விண்கலத்தை நிலவில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து தரையிறக்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2 வது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் முக ஸ்டாலின், கமல்ஹாசன், ரசிகர்கள் உள்ளிட்டோர் பலரும்
மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் முதலிரவு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது என ஜெயகுமார் பேட்டி.
மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை
load more