கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் 31,454 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய சுகாதார...
சென்னை : தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு போன்ற பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில்...
ஆந்திரா: ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி மக்கள் செல்வாக்கைப்...
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து போனதால், எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக...
மஞ்சூர்: மஞ்சூரில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் சிக்கிய கரடி முக்குருட்டி தேசிய பூங்கா வனப்பகுதியில் விடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர்...
சியர்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும்...
காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு பதிலாக அமைக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழு, வரும் 4ம் தேதி முதல் கூடுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான...
யசோதா திரைப்பட புரொமோஷன் பணிகளுக்காக அண்மையில் நேர்காணல் ஒன்றை சமந்தா அளித்திருந்தார். அதில் பேசிய அவர், மயோசிடிஸ் நோய் எனும்...
1985 பேட்ச் பஞ்சாப் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல், மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த...
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அரசர் அல் சுல்தான் அப்துல்லா அறிவித்து உள்ளார்....
சென்னை: கல்லூரி முடிக்கும் மாணவர்களிடம் வங்கி மற்றும் நிதித் துறைக்கு தேவையான திறன்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ்நாடு உயர் திறன்...
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட...
சென்னை: தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த தமிழக சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை...
கும்பகோணம்: கும்பகோணத்தில் 200 ஆண்டுகள் பழமையான மௌனசுவாமி மடத்தின் நிர்வாகிகள் பழங்கால உலோக சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல்...
புதுச்சேரி: மத்திய அமைச்சரின் அழைப்பை ஏற்று “காசி தமிழ்ச் சங்கமம்” நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வாரணாசிக்கு புறப்படுகிறார் புதுச்சேரி துணை...
load more