ஈரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்குச் சொந்தமான கோயிலின் பூட்டை உடைத்து, இரும்பு உண்டியலை இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி வெளியாகி உள்ளது.ஈரோடு:
வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த இரு தினங்களாகப்
கனமழை காரணமாக 8 உள்நாட்டு விமான சேவைகள் சென்னை விமானநிலையத்தில் ரத்துசெய்யப்பட்டன.சென்னை: தமிழ்நாட்டில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒன்றிய உள்துறை அமைச்சர்
மழைநீர் வடிகாலில் சிக்கித்தவித்த பசுவை தூய்மைப்பணியாளர்கள் மீட்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.சென்னை: வங்கக்கடல்
அமெரிக்காவில் வான் சாகசத்தில் ஈடுபட்ட இரு போர் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கீழே விழுந்து வெடித்து சிதறிய வீடியோ இணையத்தில் வைரலாகி
சிதம்பரத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர், போதிய வடிகால் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.கடலூர்: சிதம்பரம்
கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவருக்கு மாற்று ரத்தவகை கொண்டவரின் சிறுநீரகத்தைப் பொருத்தி புதிய
கொல்லிமலைக்கு சென்றிருந்தபோது தான் நேரில் கண்ட சம்பவம் தன்னை பாதித்ததாகவும், அதனை மையப்படுத்தியே "நாடு" திரைக்கதையை உருவாக்கியதாகவும் 'எங்கேயும்
ராஜபாளையம், அய்யனார்கோயில் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவித்த ஏராளமான பொதுமக்களை 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும்
நடிகை ஹன்சிகா முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குவதையொட்டி படத்தின் இயக்குநர் ஆர். கண்ணன் உடன்
நடிகை சித்தி இத்னானி, சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள முதியவர்களுக்கு உணவு வழங்கினார்.சென்னை: சிம்பு நடிப்பில் வெளியான
load more