இமாச்சல் பிரதேசத்தில் பெண்களுக்கு அரசு பணியில் 3 மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பா. ஜ. க தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளை மீட்கும் பணிகள் முடிக்கி விடப்பட்டுள்ளது
மக்களிடம் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் இல்லாததால் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் வீணாகும் நிலைமை.
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுதமிழகத்தில் 808க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டது. ரூ.365 கோடிக்கு அதிகமான
திருப்பதி கோவில் சொத்து மதிப்பு ரூபாய் இரண்டரை லட்சம் கோடி என்ற தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் மைசூர் இடையே நடைபெற்றது
ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 15ஆம் தேதி பா. ஜ. க சார்பில் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாதிரியார் கைது சென்னை ஆதம்பாக்கத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் மற்றும் அவரது மனைவி திங்கள்கிழமை
ஹிஜாப் கட்டாயம்ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் அணியும் ஆடைகளை கண்காணிக்க காஸ்த் எர்ஷாத் என்ற
அனைவருக்கும் ஐஐடிஎம்'அனைவருக்கும் ஐஐடிஎம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் (TN) பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில்
load more