கோலி கேப்டன்ஸியில்தான் இந்தியா இந்த விஷயத்தில் டாப்பில் இருந்தது என ஜடேஜா பேசியுள்ளார்.
வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.
திருச்சியில் மக்களை விரட்டி விரட்டி கடித்த வெறி நாயை அப்புறப்படுத்த வார்டு கவுன்சிலர் மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டதையடுத்து, வெறிநாய்
கன்னியாகுமரியில் அறை எடுத்து தங்கி பண மோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை.
மின்சார பயன்பாடு 100 யுனிட் நெருங்கும் போது அலாரம் எழுப்பும் கருவியை 11ம் வகுப்பு மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
சென்னையில் கடந்த ஆண்டைப்போல் மழைநீர் தேக்கம் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று அப்பர் சர்க்யூட்டில் வைக்கப்பட்டுள்ள முதல் 5 இடத்தில் உள்ள 10 ரூபாய் பென்னிப் பங்குகள் பற்றி இதில் காணலாம்.
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்துள்ளது
கோவையில் நவம்பர் 17ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
Kamal Haasan: நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் இயக்குநரும் நடிகருமான மவுலி என தவறாக நினைத்து மெஸேஜ் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆத்மிகா
Hansika wedding proposal: காதல் நகரமான பாரீஸில் வைத்து பயங்கர ரொமான்டிக்காக ஹன்சிகாவிடம் ப்ரொபோஸ் செய்திருக்கிறார் சொஹைல் கதூரியா.
டொயோடா நிறுவனத்தின் அக்டோர் மாத கார் விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தரமற்ற சத்துணவு வழங்கப்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
load more