பிரேசில் நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா டா சில்வா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். கால்பந்தாட்டத்துக்கு
இன்ஸ்டாகிராமில் பழகி, 52 வயது ரோமியோவின் 9 சவரன் நகையை திருடி சென்ற 29 வயது பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லைச் சேர்ந்த 52 வயதான ஆல்பர்ட் என்பவர்
கேரளாவில் வீட்டிற்கு வந்த காதலனுக்கு விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து காதலி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த
இந்தியாவின் வளர்ச்சியை பிடிக்காத சக்திகள் நம்மை பிராந்திய ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் தளபதி 67 படம் தொடங்கும் முன்பே படம் குறித்த தகவல்கள்
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். கோவை, உக்கடம்
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று வழங்கினார். நாட்டின் மூலை
புழல் சிறையில் ராம்குமார் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள்
மத்திய அரசைப் பார்த்து அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள் என்றும் இதை வெட்கத்தை விட்டு சொல்வதாகவும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு
அமைச்சர் கே. என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை மேற்கொண்ட சிபிசிஐடி
மாநில அரசை நன்றாக செயல்பட வைக்க வேண்டும் என்பதற்காகவே கருத்துகள் முன் வைக்கப்படுகின்றதே தவிர, மாநில அரசை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம்
பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை எனக்கூறி தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி. வீரமணி வாபஸ் பெற்று கொண்டார்.
பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை எனக்கூறி தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி. வீரமணி வாபஸ் பெற்று கொண்டார்.
load more