நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில்
இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சையானது முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு பேராசிரியர் ஷெரீவ்தீன், பேராசிரியர் ரிஸ்வி ஷெரீவ் முதலான விசேட மருத்துவ
கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார்
ஆனைக்கோட்டை , முள்ளிப் பகுதியில் 3 குடும்பங்களின் 35 க்கும் மேற்பட்ட கோழிகளுக்கு விஷம் வைத்து கொலைசெய்யப்பட்டுள்ளன என உரிமையாளர்களால் விசனம்
உலகிலேயே உயரமான சிவன் சிலை ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தியான தோற்றத்தில் ஒரு குன்றின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல
ஐரோப்பிய நாடாளுமன்றிலுள்ள ‘இலங்கை நண்பர்கள் குழு’ கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் மீண்டும்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களை எதிர்வரும் 9ஆம் திகதிவரையில்
நாட்டில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துநர் இன்றி இயங்கும் அதிநவீன புதிய பஸ் சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு
முல்லைத்தீவு – மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் காடழிப்பு மற்றும் சட்டவிரோத மணலகழ்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி செய்தி
வடக்கில் என்றுமில்லாத அளவு அதிகரித்தும்வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விநியோகத்துக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பு. அரசாங்கம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனையில் சுமார் ஒரு மாதகாலமாக மருந்துக் கலவையாளர் இல்லாமையால் நோயாளர்கள் திரும்பிச் செல்லும் நிலை
யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் பயனாளிகளுக்கு
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெற்கோ இயந்திரத்தை பயன்படுத்தி சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது
இலங்கையில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்தை
load more