மீண்டும் 7 தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.
எம். எல். ஏக்களை விலைக்கு வாங்க பேரம் பேசியதாக ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதலில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையிடம் விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள விவோ புதிய மாடலான எக்ஸ்90 ப்ரோ 5ஜி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், அந்த மழை
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காருக்குள் சிலிண்டர் வெடித்ததாக கூறப்படும் வெடிப்புச்சம்பவம் பற்றிய
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த பால் நிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன்
டெல்லி முதல்வரை தொடர்ந்து காங்கிரஸ் எம். பி ஒருவரும் ரூபாய் நோட்டுகள் குறித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின்
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என். ஐ. ஏ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைந்த்த நிலையில், மத்திய இதற்கு அனுமதி அளித்துள்ளது.
அபராத விதிப்பின் மூலம் மட்டும் விபத்துகளை தடுத்துவிட முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி தேவர் குருபூஜைக்கு தமிழகம் வர இருப்பதாக கூறப்பட்ட நிலையில்
ஊர்ல உள்ள நாய் பேய் சாராயம் விற்கிறவனுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டுமா என அண்ணாமலை ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசியது பெரும் பரபரப்பை
load more