newstm.in :
நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வாயு கசிவு: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வாயு கசிவு: 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட 3 பேர்

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்!! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்!! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது!

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. புதுக்கோட்டை

தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள தொழில்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த 'டார்கெட்' குழந்தைகள் தான்..! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த 'டார்கெட்' குழந்தைகள் தான்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பல துறையில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், கொரோனா தொற்றுக் காலத்தில் பொருளாதாரம்

சசிகலா புஷ்பா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எறிந்த அதிகாரிகள்!! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

சசிகலா புஷ்பா வீட்டில் இருந்த பொருட்களை வெளியே எறிந்த அதிகாரிகள்!!

தற்போது பாஜக துணைத்தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, 2011 முதல் 2014 வரை அதிமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பதவி வகித்தார். ஜெயலலிதாவுடன்

ஆபீசுக்கு லேட்டா வந்தா நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

ஆபீசுக்கு லேட்டா வந்தா நடவடிக்கை: ஊழியர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..!

புதுச்சேரியில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாமதமாக வருவதாக பொதுமக்கள் அதிகளவில் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அரசு தரப்பில்

அதிர்ச்சி! தூக்கு மாட்டிய மனைவியை வீடியோ எடுத்த கணவன்!! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

அதிர்ச்சி! தூக்கு மாட்டிய மனைவியை வீடியோ எடுத்த கணவன்!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே குல்மோஹர் விஹார் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் குப்தா என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

பிரபல பெண்ணியவாதி மீது தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!! 🕑 Thu, 27 Oct 2022
newstm.in

பிரபல பெண்ணியவாதி மீது தாய் பரபரப்பு குற்றச்சாட்டு!!

பெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என கூறிவந்த நிலையில், ஆண்களை காட்டிலும் பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை, அனைவரும் சபரிமலைக்கு

இனி அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதாக வந்தால்... 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

இனி அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதாக வந்தால்...

புதுவை அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அரசின் சிறப்பு செயலர் கேசவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக

நாவிதர்களின் திடீர் போராட்டத்தால் பக்தர்கள் அவதி!! 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

நாவிதர்களின் திடீர் போராட்டத்தால் பக்தர்கள் அவதி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாவிதர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பக்தர்கள் அவதி அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி

விரைவில் அனைத்து மாநிலத்திலும் என்ஐஏ அலுவலகங்கள் - அமித்ஷா..!! 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

விரைவில் அனைத்து மாநிலத்திலும் என்ஐஏ அலுவலகங்கள் - அமித்ஷா..!!

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 2024க்குள், என்ஐஏவின்

அதிரடி! சபரிமலைக்கு இனி இந்த வாகனங்களில் வரக்கூடாது!! 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

அதிரடி! சபரிமலைக்கு இனி இந்த வாகனங்களில் வரக்கூடாது!!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான

கூண்டில் சிக்கியது ஒரு மாதமாக போக்கு காட்டிய புலி!! 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

கூண்டில் சிக்கியது ஒரு மாதமாக போக்கு காட்டிய புலி!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஒரு மாதத்திற்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வந்த புலி கூண்டில் சிக்கியது. வயநாடு மாவட்டத்தில் உள்ள சீரால் சுற்றுவட்டாரப்

இறந்த மகன் சொத்தில் விதவை தாய்க்கு சமபங்கு: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..! 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

இறந்த மகன் சொத்தில் விதவை தாய்க்கு சமபங்கு: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுமந்தா ரெட்டி. இவரது மனைவி ஈரம்மா. இந்த தம்பதிக்கு பொரசா ரெட்டி, பீமா ரெட்டி, பசவ ரெட்டி, ரேவம்மா ஆகிய 4

மூலிகை டீ குடித்த 5 பேர் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..! 🕑 Fri, 28 Oct 2022
newstm.in

மூலிகை டீ குடித்த 5 பேர் உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

உத்தரப் பிரதேசத்தில் மூலிகை டீ குடித்த 5 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேச

load more

Districts Trending
வழக்குப்பதிவு   சினிமா   திருமணம்   தேர்வு   நடிகர்   நரேந்திர மோடி   சிகிச்சை   சமூகம்   சிறை   காவல் நிலையம்   பாஜக   திரைப்படம்   பிரதமர்   தண்ணீர்   பலத்த மழை   மாணவர்   காவல்துறை வழக்குப்பதிவு   புகைப்படம்   அரசு மருத்துவமனை   விவசாயி   சவுக்கு சங்கர்   காவலர்   பயணி   ஓட்டுநர்   போராட்டம்   வெயில்   மாவட்ட ஆட்சியர்   விமர்சனம்   மக்களவைத் தேர்தல்   படிக்கஉங்கள் கருத்து   தொழில்நுட்பம்   விளையாட்டு   மாணவி   மொழி   நோய்   விண்ணப்பம்   திமுக   உச்சநீதிமன்றம்   ஆசிரியர்   பாடல்   காவல்துறை கைது   வரலாறு   பக்தர்   நேர்காணல்   காவல்துறை விசாரணை   வாக்கு   சைபர் குற்றம்   தேர்தல் பிரச்சாரம்   வெளிநாடு   குற்றவாளி   மருத்துவர்   தொழிலாளர்   தற்கொலை   மருத்துவம்   தங்கம்   வாக்குப்பதிவு   பேருந்து நிலையம்   கடன்   இந்து   போலீஸ்   இசை   சான்றிதழ்   லக்னோ அணி   கூட்டணி   நகை   ரன்கள்   பிரேதப் பரிசோதனை   விவாகரத்து   திரையரங்கு   வேலை வாய்ப்பு   படப்பிடிப்பு   கண்டம்   தனுஷ்   வேட்பாளர்   வாட்ஸ் அப்   சைந்தவி   தெலுங்கு   பேட்டிங்   மருந்து   லாரி   ஆங்கிலம் இலக்கியம்   புத்தகம்   காங்கிரஸ் கட்சி   ஜிவி பிரகாஷ்   இசையமைப்பாளர்   பேஸ்புக் டிவிட்டர்   உடல்நலம்   மதிப்பெண்   கலவரம்   திருவிழா   கீழடுக்கு சுழற்சி   சேனல்   திரையுலகு   கொலை   கட்டுமானம்   போர்   விடுதலை   தீர்ப்பு   மலையாளம்   இதழ்  
Terms & Conditions | Privacy Policy | About us