பணி நீக்கம் செய்யும் முன் சம்பந்தப்பட்ட ஊழியரின் 25 ஆண்டு கால சேவையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என எஸ். பி. ஐ. வங்கிக்கு உயர் நீதிமன்றம்
பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்திக்கு செல்ல உள்ளார்.
10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
கோவை உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் போதைக்கு எதிராக போரைத் தொடுத்துள்ளோம் என வேலூரில் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவில் எரிக் சொல்ஹெய்ம் நியமனம் செய்யப்பட்டிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் கள்ள சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு, 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி
தூய்மைப் பணியாளர்ளுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம், சலுகைகளை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூச்சந்தை களைகட்டியுள்ளது.
சிவகங்கையில் மழையால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு குழந்தைகளுடன் அதிர்ஷ்டவசமாக தாய் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஆனது திரளான மக்கள் வரவேற்புடன் தெலங்கானா மாநிலத்தை இன்று அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்து மதத்துக்கு எதிரானது அல்ல என கே. எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.
அரசு பங்களாவை காலி செய்ய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றியைப் பெற்றது.
load more