மாநில அரசுகள் சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகம் செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
திருப்பூரில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க அமைச்சர் சாமிநாதன் தீவிரம் காட்டி வருகிறார்.
தமிழக பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் மேற்கத்திய இசை கருவிகளை பயன்படுத்தி பாம்பு மற்றும் ஓணான் ஆகிய வனவிலங்குகள் பங்கு பெற்ற இசை ஆல்பத்தை
அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய எல்லையில் மீன் பிடிக்கும் போது இந்திய கடற்படையால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த மயிலாடுதுறை மீனவர் சென்ற படகு மற்றும் மீனவர்கள் நாகை
சிவகாசி போல் புதுச்சேரியிலும் பட்டாசு தொழிற்சாலைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
முகேஷ் அம்பானி ஜியோ பைனான்ஸ் லிமிடெட்டின் நிறுவனத்தை பங்கு வர்த்தகத்தில் பட்டியலிட முடிவு செய்துள்ளார்.
சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகை அடிப்படையில் அரசு அலுவலக பணிகளை எளிதில் முடிக்க புதிய பணியிடங்களை
இன்றைய கிரிப்டோ கரன்சி மார்க்கெட் நிலவரம்.. முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!
இந்த தீபாவளிக்கு பணவீக்கத்தால் தங்க நகை வியாபாரம் பாதிக்கப்படலாம் என் உலக தங்கக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
திருச்சியில் விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
அதிமுக மீண்டும் எப்போது ஆட்சிக்கு வரும் என தமிழக மக்கள் எதிர்பார்த்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பேசியுள்ளார்.
விருதுநகர் சிவகாசி அருகே சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
98 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணிமூப்பு வழங்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹோட்டல் பெண் ஊழியர் அங்கிதா பண்டாரி கொலை செய்யப்பட்ட வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய மாநில உயர் நீதிமன்றம்
load more