சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே
கோவை: பிரஸ் காலனியில் ரூ.2,000 கள்ள நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த
கேரளா: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்
சென்னை: மிலாது நபி திருநாளை ஒட்டி இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். உளங்கனிந்த
சென்னை: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக AICTE அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் புதிய பொறியியல்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 24-ம் தேதி வரை தியாகராய நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப ஆட்டோக்கள்
சென்னை: பெருமழையை எதிர்கொள்ளும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.15 நாட்கள் முதல் 1 மாதத்துக்குள் அனைத்து
குஜராத்: தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய விளையாட்டு போட்டியில் மகளிர் யோகாசன பிரிவில் தமிழக
சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புயுள்ளது என்று
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கான பயிற்சி தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதும் போலீசாரின் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணிநேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டதாக காவல்துறை சார்பில்
கொச்சி: கேரளாவில் கொச்சி அருகே படகு ஒன்றில் இந்திய கடற்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
வாஷிங்டன்: மெசேஜ்களில் வரும் ஆபாச புகைப்படங்களை, தானாக Block செய்யும் வசதி, இன்ஸ்டாகிராமில் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்
மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 32,000 ஆண்டுகள் பழமையான விதையில் இருந்து செடியை விளைவித்தனர். சைபீரியாவில் கோல்யாமா நதிக்கரையில் இந்த
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைகழகம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
load more