அதிமுக-வின் ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு இதுவரை எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இணை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள அத்திசால் தனியார் தோட்டத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் சிறுத்தை ஒன்று சிக்கி
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அவ்வப்போது வெடித்து, தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை பார்த்திருக்கிறோம். குறிப்பாக எலக்ட்ரிக்
ராஜஸ்தான் மாநிலம் இந்தூர் மாவட்டத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் பூசாரி குஞ்ச் பிஹாரி ஷர்மா (60). இவர் லக்ஷ்மிகாந்த் சர்மா என்பருடைய வீட்டுக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ என்ற யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் சதார் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய பெண் நாளடைவில்
பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் கதாரா போலீஸ் அவுட்போஸ்ட் பகுதியில் வசிக்கும் ரௌஷன் குமார் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள பூசாரித்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்குச் சொந்தமான காலிமனையில் ஷெட் அமைத்து
சென்னையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் உதவி தலைமை ஆசிரியராக ராஜா முத்தெழில்(49) என்பவர் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் வகுப்பில்
கொல்கத்தாவின் தெற்குப் புறநகரில் உள்ள கஸ்பாவில் பாரதிய இந்து மகாசபை ஏற்பாட்டின் பேரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் துர்கா
தொடர் விடுமுறையை ஒட்டி திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலப்புலிவார்டு சாலை நேற்று பரபரப்பாக இருந்தது. தனியார் துணிக்கடைகள் வாசலில் சிறு சிறு
கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்த
மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மியான்மரின் லோய்காவிக்கு 3,500 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது. அப்போது விமானம்
சென்னை குரோம்பேட்டையை அடுத்த ஜமீன் ராயபேட்டை, பிள்ளையார் கோயில் 1-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(59). இவரின் மனைவி மஞ்சுளா(50). இந்தத்
சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால், குருகிராமிலுள்ள மேதாந்தா
load more