சென்னை: ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டம் -
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்துடன் வெளியேறும்
சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்பது திட்டமிட்ட ஒரு சதிச்செயல் என்று முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். சதி திட்டம் தீட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின்
சென்னை : சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியுள்ளது. இதுவரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு 2% தனி வட்டி விதிப்பு
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நீதிமன்றம் அனுமதி தந்தது மிகப்பெரிய ஆச்சர்யம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.
சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்ததற்கு விசிக வரவேற்பு தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்று கூறிதான் 1948ல் தடை
புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் அக்.2-ம் தேதி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர். எஸ். எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
டெல்லி: திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்
விருதுநகர்: எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : முதலமைச்சர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 30 இளம் வல்லுனர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார். சென்னை பசுமை
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாந்துறையில் அரசு விடுதியில் தங்கி பயின்று வந்த ஐஐடி மாணவன் நீரில் மூழ்கி பலியானார். காட்டுவலவு ஏரியில்
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 செ. மீ. மழை பெய்துள்ளது. டிஜிபி அலுவலக பகுதியில் 8 செ. மீ., அண்ணா பல்கலை. 7 செ. மீ., நந்தனம் - 8 செ. மீ., மழை
சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க
load more