‘தமிழ்நாடு முதலமைச்சர் எம். கே. ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக நானே போஸ்டரை - சுவரொட்டிகளை ஒட்டுவேன்.'- பா. ஜ. க. தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலைஅய்யா
தாய் செய்த வயல் வேலைக்கு கூலி கேட்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூக சிறுவனை அடித்து காலணியை நக்க வைத்த கொடூரம்!பரேலி, செப்.27 உத்தரப்பிரதேச மாநிலம் ரேப
சென்னை, செப்.27- சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டா லின் தலைமையில் நேற்று (26.9.2022) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை
சென்னை, ஏப்.27 ‘தினத்தந்தி' நாளிதழின் நிறுவநரும் - தமிழ்நாடு மேனாள் அமைச்சருமான சி. பா. ஆதித்தனார் அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.9.2022) காலை
‘‘2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழ் நாட்டில் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல'' என்று தமிழ்நாடு பி. ஜே. பி. தலைவர்
‘தீக்கதிர்' நாளேடு அதன் வைர விழாவை - 60 ஆம் ஆண்டை கொண்டாடுகிறது; அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி. பி. எம்.) அதிகாரப்பூர்வ ஏடு. அதன் இலக்குகள்
‘விடுதலை' இன்று நாளேடாக நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் நமது தலைவர் ஆசிரியர் அவர்கள்தான்!கோடானுகோடி மக்கள் சார்பில் நன்றி கூறுவோம்! சென்னை,
சூடு வைத்து, சூனியக்காரி பட்டம்: மனிதக் கழிவுகளை உண்ண 4 பெண்களை கட்டாயப்படுத்திய கொடூரம்ரய்ப்பூர், செப்.27 ஜார்க்கண்டில் 4 பெண்களை சூனியக்காரி பட்டம்
மும்பை,செப்.27- மும்பை பங்குச் சந்தை வீழ்ச்சியால் நேற்று (26.9.2022) ஒரே நாளில் முதலீட் டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. சாதகமற்ற பன்னாட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (27.9.2022) தலைமைச் செயலகத்தில், பெருந்தலைவர் காமராசரின் சீடர், இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு
ஹிந்து பக்தர்கள் பரிதாப மரணம் : படகு கவிழ்ந்து 24 பேர் பலிடாக்கா, செப்.27 வங்க தேசத்தில் உள்ள போதேஸ்வரி கோவி லுக்கு ஹிந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு
சென்னை,செப்.27- ஜெனிவாவில் நடைபெற்று வரும் அய்நா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய 51ஆவது அமர்வில் இலங்கை தமிழர் பிரச்சினை பரிசீல னையில் உள்ளது.
பாலக்காடு, செப்.27 நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, பள்ளிச் சிறுவனுடன் கால்பந்து விளையாடியகாட்சிப் பதிவு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
புதுடில்லி, செப்.27 இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,129 பேருக்கு கரோனா உறுதியாகி உள்ளது.
சென்னை, செப்.27 பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. அதைத்
load more