அரியலூர் மாவட்டம், செந்துறை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி மண்டலம் சார்பில் செந்துறை-சேலம் புதிய வழித்தடப்
புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில் 6150 எக்டரிலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 எக்டரிலும், மணமேல்குடி வட்டாரத்தில் 8200
மத்திய மண்டலம் சார்பில் சென்னை ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி சார்பாக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தடையை மீறி ரெயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என ரெயில்வே போலீஸ்
இணையவழி சேவை மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று
கணியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பி யு சின்னப்பாவின் 71 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் சூழலில்
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகரின் காரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர். அந்த சம்பவத்தால் மீண்டும்
இந்தியாவில் ஜனநாயகம் ஆழமடைந்துள்ளது என்பதற்கு அரசியலும் கிரிக்கெட் விளையாட்டும் சிறந்த உதாரணங்கள் மற்றும் அதற்கான ஆதாரமாக விளங்குகின்றன என்று
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி
பழம்பெரும் நடிகர் பி யு சின்னப்பாவின் 71வது நினைவு நாளை முன்னிட்டு குரு பூஜை விழா இன்று புதுக்கோட்டை சின்னப்பா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
புதுக்கோட்டை மூவர் முருகன் மஹாலில் புதுக்கோட்டை கீழச்சிவல்பட்டி தவத்திரு குருநாதர் அழ. சோமசுந்தரத்தின் 80ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை சாரதா மோட்டார்சில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லோன் திருவிழா டாக்சி மார்கெட் அருகில் நடைபெற்று வருகிறது. நேற்று வியாழக்கிழமை காலை 10
திண்டிவனம் அரசு கல்லூரி ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் பயின்று வரும் மாணவர்கள் அடிப்படை வசதி கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்டகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்பிணி பெண்கள் தங்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார
load more