பிரதமர் பிறந்த நாளில் நேற்று 172 பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பா. ஜ. க மாநில செயலாளர் SG. சூர்யா அவர்கள் வழங்கினார்.
போக்குவரத்து செலவை குறைக்கும் நோக்கத்துடன் கூடிய தேசிய தளவாடக் கொள்கையை பிரதமர் மோடி வெளியிட்டார்
'உதயநிதி செங்கல் தூக்கி காண்பித்த நேரம் செங்கல், ஜல்லி விலைகள் உயர்ந்துவிட்டது' என அ. தி. மு. க'வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஆண்டிமுத்து ராசா உருவ படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடைபெற்றது.
இந்து மக்களை ஆண்டிமுத்து ராசா அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளின் போராட்டம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
காதல் தோல்வியால் சினிமா நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இதைவிட சிறப்பான பிறந்தநாள் கொண்டாடவில்லை என நெகிழ்ந்துள்ளார்.
கும்பகோணம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேதார்நாத் கோவிலில் கருவறை சுவர்களை தங்கத்தகடுகளால் மூட சில பூசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
“விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு சாதாரண பயிர்களில் இருந்து எடுக்கும் லாபத்தை விட முறையாக மரப்பயிர் விவசாயம் செய்தால் 3 – 5 மடங்கு
கடந்த மூன்று மாதங்களாக வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு வந்த சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே பட்டியல் இன மாணவர்களுக்கு பொருட்களை தர மறுத்த கடைக்கு சீல் வைப்பு, இரண்டு பேர் கைது.
இஸ்ரோ விண்வெளி கல்வித் திட்டத்தில் நீலகிரி ஐந்து பழங்குடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பின் காரணமாக மாணவிகளுக்கு துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புக்கு சென்றவர் கைது.
அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் ஆவின் இனிப்புகளின் விலை உயர்வுக்கு பா. ஜ. க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம்.
load more