பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு இந்திய குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு தரப்பினர்
தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தந்தை
பாழடைந்து வரும் பழையாறை சீரமைக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ. சுரேஷ் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மணப்பாறை பேருந்துநிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தந்தை பெரியார் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
நரிக்குறவர்களுக்கு எஸ்டி சான்றிதழ் பகுஜன் சமாஜ் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. ஜெகன்
சென்னையில் நாளை 37-வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,சென்னை
வேளச்சேரியில் புதிய மேம்பாலத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இன்று
புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம்
புதுவை மாநில அரசு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக தந்தை பெரியார் ஈ. வே. ராமசாமியின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆட்சியர் வளாகம் எதிரே அமைந்துள்ள
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் கண்டறியப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் பெரியார் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டார வளமைய
சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடல் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற புதுச்சேரி கடற்கரை தூய்மை பணியில்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டார். இங்கிலாந்து
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக சிகரம் சதீஷ்குமார் பணிபுரிந்து வருகிறார்.
load more