விழுப்புரம் : திமுக அமைச்சர்கள் 13 பேர் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாகப் பேசியுள்ளார். அதிமுக
திண்டுக்கல் : திண்டுக்கல் அதிமுகவில் கடந்த காலகசப்புகளை மறந்து திண்டுக்கல் சீனிவாசனும், நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒன்றாக
கோவை: கோவையில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சிம்பு குறித்து முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேசியுள்ளார்.
சென்னை: ஆ. ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் இருக்கிறது.. இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்
சென்னை: புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னிகா மாதம் என்றும் அழைக்கப் படுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த
சென்னை: சின்னத்திரை நடிகையான கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஏற்படுத்தி இருக்கிறதாம். விஜய்
சென்னை: பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.. இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா?கடந்த
ஆத்தூர்: திண்டுக்கல்லில் ஓசியில் பீடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், கடைக்காரருக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை தீ
டெல்லி: பிரதமரின் 72வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி,
இராமநாதபுரம் : அதிமுகவில் ஒற்றை தலைமை மோதலால் பிளவுபட்டுள்ளதால் அடிமட்ட தொண்டர்கள் வேதனை அடைந்துள்ள நிலையில், தற்போது திமுகவில் பல்வேறு
டெல்லி: கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டத்திற்கு உதவும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்கள் இன்று ஏலத்தில் விடப்படுகின்றன.
சென்னை: 'மோடியும் அம்பேத்கரும்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு இளையராஜா எம்பி செல்லாதது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பிரதமர் மோடியை
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நடப்பாண்டில் மட்டும் வெறிநாய் கடியால் சுமார் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: குவைத்தில் கொலை செய்யப்பட்ட தமிழரின் உடல் நேற்று அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த கணவருடன்
load more