சீன உரக் கப்பல் விவகாரம் தொடர்பில் இரு நாடுக்களுக்கும் இடையிலான உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வெளிவிவகார
நாட்டில் சுகாதார சேவைகளுக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தில் பாதியளவு கூட அதன் சரியான இலக்குகளை எட்டவில்லை என சுகாதார ஊழியர் சங்கம் ஒன்று
நாட்டில் அண்மைய காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மருத்துவ ஆலோசனையின்றி விருப்பத்தின் பேரில் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதார சேவைகள் பிரதிப்
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி தெற்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காலை தூக்கிட்ட நிலையில்
அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவிற்கு மேலும் இரண்டு எம். பி. க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட
சர்வதேச நாணயநிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுமக்களிற்கு தெரிவிக்ககூடாது என குறிப்பிட்டுள்ள
மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையை நியமித்து, இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இல்லாத நாட்டை சரியான பாதையில் கொண்டு வந்து 22 பேரின்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையால் சொத்துக்கள் அழிக்கப்பட்ட அமைச்சர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியை
வறுமை என்னும் ஒற்றைச்சொல்லால் கல்வியை யாரும் இழக்க அனுமதிக்க முடியாது உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப. தர்மகுமாரன்தெரிவித்தார்.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதில் இலங்கை பல சவால்களை எதிர்நோக்குவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர
கிழக்கு மாகாண சபையில் பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அதிகாரிகள் கூட்;டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற
நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக நிதி அமைச்சின் கீழ் ஒரு பிரிவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மே 9 ஆம் திகதி நிட்டம்புவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவி
1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இதன்படி, நீதிமன்றத்தால்
load more