ஆறுமுகசாமி ஆணைய விசாரணை முடிவடைந்தவுடன் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டநிலையில்
விநாயகர் சதுர்த்தி கோயில் விழாக்கள் காரணமாக கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சத்தீஷ்காரில் நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்றதில் நீரில் மூழ்கி பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. சத்தீஷ்காரின் கொரியா மாவட்டத்தில்
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 3-வது நாளாக தடை விதித்தது. கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில்
ஸ்மார்ட் சிட்டி கோவை நகரில் இருநாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீரும், சாக்கடை கழிவும் தேங்கியது. பல கோடி ரூபாய் செலவழித்து,
இன்றும் விஜய ரகுநாதன், கூப்பிய கரங்களுடன் பட்டாபிஷேக ராமனை தரிசித்தபடி, தன் ஆட்சிக் கால சாதனைகளை இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு உணர்த்திக்
சென்னை தொழிலதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்ட பெண் மருத்துவரை கைதுசெய்த போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . சென்னை, தி. நகரை
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று ராஜபாளையத்தில் வஜ்ரா வாகனத்துடன் 100 போலீசார் அணிவகுப்பு நடத்தினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்
பிரபல நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோளூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் வரும் செப்.1-ம் தேதி தேர் கடாட்சித்தல், 2-ம்
செப் 1இல் பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் விக்ராந்த் போர்க்கப்பலை செப் 2இல்
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஜம்மு, ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பள்ளத்தில் கார்
செய்திகள்.. சிந்தனைகள் | 30.8.2022 | ShreeTV | செய்திகள்… சிந்தனைகள்… 30.08.2022 News First Appeared in Dhinasari Tamil
கேரளாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய விழாவான திருஓணம் கொண்டாட்டங்களின் தொடக்கமாக இன்று பிறந்தது அத்தம். அத்தம் பிறந்ததும் வீடுதோறும் வாயிலில்
load more