யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய 38 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி காய்ச்சல்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – மாவடி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கன்றுக்குட்டி ஒன்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த
டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள்
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது
இன்று (28) தமக்கு தேவையான டீசல் கிடைக்காவிட்டால் நாளை பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் இயங்காது என பாடசாலை மாணவர்களுக்கான
இலங்கையில் அண்மைக்காலமாக பல பிரதேசங்களில் பெண் வேடமணிந்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மெதிரிகிரிய, யுதகனாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற நிலையில் தங்கியிருந்த இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
கனடா – மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – கட்வான், மயிலிட்டி வீதியில் இராணுவத்தினரால் மூடப்பட்ட 480 மீற்றர் வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைக்கப்பட்டு மக்கள்
யாழ். நகரில் உள்ள பிரபல தனியார் விடுதியின் அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கனடாவில் இருந்து வந்த விடுதியில் தங்கியிருந்தவர்களின்
பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஆண்டு விழாக்கள் தொடங்கியுள்ளன. அதன்படி தொண்டைமானார் செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த உற்சவம்
காதல் பிரிவை தாங்க முடியாத இளம்பெண் ஒருவர் தென்னிலங்கையில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நில்வலா
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் கடந்த
கண்டி மாவட்டம் – ஹசலக்க, கங்கேயாய, பஹே எல பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று
இன்று வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி மாணவர் கணிதப் பாடத்தில் முதலாம் இடத்தைப் பெற்று
load more