பாஜக – என். ஆர். காங்கிரஸ் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியை முதலமைச்சர் புறக்கணித்துள்ளது
சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரத்தையடுத்து, அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வர கெஜ்ரிவால் முடிவு
தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்களை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில்
சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திட புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தெருவோர தள்ளுவண்டி கடைகள்
எழும்பூரில் அமைந்துள்ள புதிய அரசு கண் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200
இந்தியாவில் புதிதாக 9,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக்
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என். வி. ரமணா நேற்று ஓய்வு
பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 431
எந்தெந்த முறையில் ஆன்லைன் மோசடிகள் நடக்குது. பொதுமக்கள் எப்படியெல்லாம் ஏமாத்தப்படுறாங்க? அத பத்தி விரிவாக பார்க்கலாம். 1. வளைதளத்தில் தேடப்படும்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த 600 பக்க இறுதி அறிக்கையை முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி இன்று தாக்கல் செய்தார். முன்னாள்
பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்து
ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து தன் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று கேட்டு மனு
தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 29ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுகேஷிடம் இருந்து பரிசுப் பொருட்களை நான் மட்டும் வாங்கவில்லை என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த
load more