முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தையொட்டி குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நாட்டின்
பிறந்த நாளின்போது தனக்கு வாழ்த்து சொல்ல தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம் என வி. கே. சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். வி. கே. சசிகலா வெளியிட்டுள்ள
மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அருகில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எருமை பாறை மலைவாழ் கிராமத்தில் கொடிய விஷம் கொண்ட ராஜநாக பாம்பை வளர்ப்பு கோழி விரட்டியடித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கான
தேனி மாவட்டம், குச்சனூர் சோனை கருப்பசாமிக்கு மதுபானம் படையல் வைக்கப்பட்டது. 2000 மது பாட்டில்கள் படைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மேலும்,
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு பணி நியமன ஆணை
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், அவர்களின் ரத்தக்கறை படித்த கைலிகளை போலீசார் குப்பை தொட்டியில் வீசி எறிந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த
பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என தனியார் பள்ளி நிர்வாகத்தின் படிவம்
டெல்லி செல்லும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் நிதி பற்றாக்குறை குறித்து எடுத்துரைத்து தமிழகத்திற்கு தேவையை நிதி ஆதாரங்களை
முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்வதால் தமிழகத்திற்கு ஒன்றும் பயனில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். சென்னை பல்லவன்
கடையநல்லூர் பகுதியில் தேசியகொடி வண்ணத்தில் டாரஸ் லாரியில் சீர்வரிசை கொண்டுவந்ததால் போக்குவரத்து பாதித்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்
விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை வசூலிக்கும் அமைப்புகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து புதிய மனுவை தாக்கல் செய்ய இந்து முன்னேற்ற கழகத்துக்கு சென்னை
மதுரை வைகையாற்றில் கடந்த 10 நாட்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 7 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. தேனி
load more