இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியைக் கட்டாயம் ஏற்றுமாறு மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இது
அண்மையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லக்ஷ்மணனின் உடல் விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தது. அவரது உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அரசியல்
நம் நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட தயாராகி வருகின்றது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில்
கடந்த கால அதிமுக ஆட்சியில் நகராட்சி மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணியின் நிர்வாகத்தின் மீது முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை வழங்க இந்தியா முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவின் ஹுபாலியின் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய தாலுகாவில் 9 கிலோமீட்டர் நீளம் மற்றும் 9 அடி அகலம் கொண்ட மூவர்ணக் கொடியை 50,000க்கும்
ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கோயில்களையும் அவற்றின் சொத்துகளையும்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின்கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று தொடங்கி வைத்தார். பள்ளி
load more