www.instanews.city :
ஆற்றில் மூழ்கியவர், மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

ஆற்றில் மூழ்கியவர், மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு

தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் சடலம், மூன்று நாட்களுக்கு பின், மீட்கப்பட்டது.

தேர்வழி ஊராட்சியில் ரூ.19.5 லட்சத்தில்  குடிநீர் மேல்நிலைத் தேக்க  தொட்டி  எம்எல்ஏ திறப்பு 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

தேர்வழி ஊராட்சியில் ரூ.19.5 லட்சத்தில் குடிநீர் மேல்நிலைத் தேக்க தொட்டி எம்எல்ஏ திறப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேர்வழி ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய மேல் நிலை குடிநீர் தொட்டியினை எம்எல்ஏ கோவிந்தராஜன் பொதுமக்களின்

முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை  நீர்மட்டம் 138.25 அடி 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

முல்லைப்பெரியாறு அணையின் இன்றயை நீர்மட்டம் 138.25 அடி

அதிக மழைப்பொழிவின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.25 அடியாக உயர்ந்துள்ளது.

75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி

75-வது சுதந்திர தினத்தையொட்டி விழுப்புரத்தில் தபால் துறை ஊழியர்கள் பேரணி நடத்தினர்.

விழுப்புரத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

விழுப்புரத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் 'போக்சோ'வில் கைது

திருப்பூரில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வடமாநில தொழிலாளியை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம். 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் மணிமண்டபத்துடன் பச்சையப்பன் சிலை திறப்பு 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

பச்சையப்பன் கிளை இடைநிலைப் பள்ளியில் மணிமண்டபத்துடன் பச்சையப்பன் சிலை திறப்பு

உயர்நீதி மன்ற நீதிபதி கலந்து கொண்டு மணி மண்டபத்துடன் அமைந்துள்ள பச்சையப்பர் சிலையினை திறந்து மரியாதை செலுத்தினார்.

'கிடு கிடு' என உயரும் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்கும் போலீஸ்அதிகாரிகள் எண்ணிக்கை 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

'கிடு கிடு' என உயரும் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்கும் போலீஸ்அதிகாரிகள் எண்ணிக்கை

தேனி மாவட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்கும் போலீசார் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் கைது

கிரைண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்

இந்தியா- வெ.இ. 4 வது  டி 20 போட்டி 
கோப்பையை வென்றது இந்தியா 
இன்று ஜெயிக்கப்போவது யார்? 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

இந்தியா- வெ.இ. 4 வது டி 20 போட்டி கோப்பையை வென்றது இந்தியா இன்று ஜெயிக்கப்போவது யார்?

இந்தியா -வெ,இ அணிகளுக்கிடையேயான 5 டி20 போட்டியில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளது. இதில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு மலர் அஞ்சலி

நாமக்கல்லில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு தி. மு. க. வினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஈரோடு வடக்கு மாவட்ட தி. மு. க. அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கருத்தரங்கம் 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட கருத்தரங்கம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் வங்கியாளர்கள், துறை அலுவலர்களுக்கான இணை மானியத்திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது

பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களுக்கு
அரசின் அவசர எச்சரிக்கை உத்தரவு 🕑 Sun, 07 Aug 2022
www.instanews.city

பிரான்ஸ் நாட்டில் பொதுமக்களுக்கு அரசின் அவசர எச்சரிக்கை உத்தரவு

பிரான்ஸ் நாட்டில் போலி எஸ்எம்எஸ்மூலமாக பொதுமக்களின் தகவல்களை திருடும்கும்பல் அதிகரித்துள்ளது. இதனைக்கண்டறிந்த அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை

load more

Districts Trending
காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   தேர்வு   நீதிமன்றம்   சிகிச்சை   நடிகர்   நரேந்திர மோடி   திருமணம்   சமூகம்   பலத்த மழை   சிறை   காவல் நிலையம்   தண்ணீர்   பிரதமர்   திரைப்படம்   புகைப்படம்   விவசாயி   பள்ளி   பாஜக   மாணவர்   அரசு மருத்துவமனை   பயணி   வெயில்   லக்னோ அணி   விளையாட்டு   ரன்கள்   தொழில்நுட்பம்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   சவுக்கு சங்கர்   திமுக   பிரச்சாரம்   மாவட்ட ஆட்சியர்   நோய்   காவல்துறை கைது   படிக்கஉங்கள் கருத்து   வெளிநாடு   கடன்   கேப்டன்   டெல்லி அணி   காவலர்   காவல்துறை விசாரணை   மக்களவைத் தேர்தல்   சைபர் குற்றம்   சுகாதாரம்   ஆசிரியர்   வரலாறு   குற்றவாளி   மாணவி   மொழி   முதலமைச்சர்   விண்ணப்பம்   விக்கெட்   வைகாசி மாதம்   வாக்கு   போராட்டம்   தொழிலாளர்   வாரணாசி தொகுதி   டெல்லி கேபிடல்ஸ்   லாரி   தேர்தல் பிரச்சாரம்   தற்கொலை   நேர்காணல்   நகை   சமயம் தமிழ்   வேலை வாய்ப்பு   பேட்டிங்   வாக்குப்பதிவு   பக்தர்   லீக் ஆட்டம்   ஹைதராபாத்   தீர்ப்பு   புத்தகம்   அரசியல் கட்சி   மருத்துவம்   பத்திரம்   ஐபிஎல் போட்டி   அம்மன்   இசை   பிளே ஆப்   விஜய்   வேட்பாளர்   கட்டுமானம்   சேனல்   வாட்ஸ் அப்   முதலீடு   பேஸ்புக் டிவிட்டர்   மைதானம்   திரையரங்கு   பச்சை வழித்தடம்   கொலை   பலத்த காற்று   முத்து   வெளிப்படை   தனுஷ்   அணை   பொருளாதாரம்   மன உளைச்சல்   ரிஷப் பண்ட்   திருவிழா  
Terms & Conditions | Privacy Policy | About us