இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 33 சதவீத அதிகரிப்பு.
ரூ.3.09 கோடி மதிப்பிலான 6.5 கிலோ தங்கம் மின்னணு சாதனப் பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது மற்றும் மிதமானதாக இருக்கும் என்றார் RBI கவர்னர் சக்திகாந்த தாஸ்.
பதேர்வாவில் உள்ள மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சிலைகளை கொண்டு செல்ல முஸ்லிம்கள் உதவுகிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு, ஜிபிஎஸ் மூலம் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய
ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்த நிலையில், விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. விளம்பரம்
கல்கியின் காவியம் இந்த இடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
கன்னியாகுமரியில் ஜெபம் செய்வதாக கூறி மாணவியை கடத்திய போலி மத போதகர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள
ரயில்வேயில் 3.5 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரி தகவல்
பூமி பூஜையின் இரண்டாம் ஆண்டு நிறைவு. ராமர் கோவிலின் 40 சதவீத கட்டுமான பணி முடிவடைந்தது . அறக்கட்டளை நிர்வாகி பேட்டி
மற்றொருவரின் மனைவியுடன் தவறான உறவில் இருந்த மத போதகர் உட்பட மூன்று பேர் மீது வீடு புகுந்து தாக்கியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
தனது ஆறு வயதில் சிறுமியாக இருந்த போது நடந்த பலாத்காரச் சம்பவம் தொடர்பாக, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்ற போதிலும், பிஜேபி அவரை நியமித்ததால் தமிழக அரசியல்
ஈரோட்டில் மாலை நடைபெறும் சுதந்திர தின விழா பேரணியை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை துவங்கி வைக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டுத்தலம் அருகே குண்டு வெடித்ததில் 8 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more