சிங்கப்பூரில் நேற்றைய (ஆகஸ்ட் 5) நிலவரப்படி, இருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் (MOH) வெளியிட்ட அறிவிப்பில், இதில்
சோவா சூ காங்கில் உள்ள பிளாக் 141 டெக் வே லேனின் உள்ள திறந்தவெளியில் புதன்கிழமை மாலை (ஆகஸ்ட் 3) சண்டை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை நடப்பது
பல்வேறு பாலியல் குற்றங்களைச் செய்த யூடியூபர் டேரில் இயன் கோஷி என்பவருக்கு 32 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர், 18 வயதுக்குட்பட்ட
சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு (NDP) கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில் நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று சிவப்பு சிங்கங்கள் (Red Lions) அணிவகுப்பின்
கொள்ளையில் ஈடுபட்டு, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் 18 முதல் 19
சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கம்போடியா
உணவுப் பற்றாக்குறை எனும் பிரச்சினை தலைதூக்கும் என்பதை முன்கூட்டியே சிங்கப்பூர் கணித்துவிட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். எனவே,
load more