சினிமா பைனான்சியர் அன்புசெழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு வீட்டிலும் வருமாவரித்துறையின் ரெய்டு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலைக்கு நீண்ட காலமாக முயற்சித்தும் கிடைக்காததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை
தொழில்புரிய எளிதான மாநிலங்களில் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம் பெற்றுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதத்துடன்
மக்களுக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் மின்சார வாரியம் குறித்து டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணையின்போது எதிர்ப்பு தெரிவித்து மரணமடைந்த மாணவியின் தாயார் மனு தாக்கல்
அரியானாவில் போலீஸிடமிருந்து தப்பிக்க நீதிமன்றத்தின் மாடியில் இருந்து திருடன் குதித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலை சிற்றுண்டி திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
மதுரையில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் விழாவில் பக்தர் ஒருவர் கொதிக்கும் கூழில் விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஏற்கனவே நான்கு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம்
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் தமிழகம் முழுவதும் நாளை
கோவையில் கனமழை பெய்த நிலையில் காவலர் ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த காட்சி வைரலாகியுள்ளது.
சமூக வலைதள முகப்பு புகைப்படத்தில் சுதந்திர கொடியை Common DP ஆக மாற்றியுள்ளார் பிரதமர் மோடி.
(இன்று 02/08/2022) இந்தியா, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.)
load more