11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை அருகே பொள்ளாச்சி என்ற பகுதியில் பெரும் பரபரப்பை
ஒவ்வொரு வருடமும் ஆடி வெள்ளி அன்று அம்மனுக்கு கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மதுரை அருகே ஆடி வெள்ளியன்று
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என பாஜகவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 1.20 லட்சம் இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 4.07 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், கல்லூரி சேர்க்கையில் உள்ள
என். எல். சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
குரங்கு அம்மை குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ்
பர்கூரில் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற வடமாநில இளைஞர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வட மாநில இளைஞர் ஒருவர்
கள்ளக்குறிச்சியில் வன்முறைக்கு உள்ளான பள்ளியில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்க விரைவில்
வங்காள தேசம் நாட்டில் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரெயில்வே கேட்டை மினி பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்திற்குள்ளானது. இந்தச் சம்பவம்
இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை கிடப்பில் போட்ட எலான் மஸ்க் மீது டிவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓபிஎஸ் கடிதம்.
load more