மலக்குழி மரணங்களைத் தடுக்க கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பேராசிரியர் ஆ. மார்க்ஸ் மற்றும்
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கழற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து
நரேந்திர மோடி அரசு தனியார்மயமாக்கலில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ்
வரலாறு காணாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80-ஐ
உத்தரபிரதேசத்தில் உள்ல லூலூ மாலில் தொழுகை நடத்தியதாக பகிரப்பட்ட காணொளியில் இருப்பது இஸ்லாமியர்கள் அல்ல, மாலில் பெயரை கெடுக்க திட்டமிட்டு தொழுகை
பெரியார் பல்கலைக்கழக வினா தாள் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், கடந்த
பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவ், மருத்துவக் காரணங்களுக்காக பிணை கோரிய மனு மீது தேசிய புலனாய்வு முகமைக்கு உச்ச
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக ஒன்றிய அரசு அமைத்துள்ள குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ். கே. எம்)
உத்தரபிரதேசத்தின் மதுராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் படங்களுடன் ஒரு தூய்மை பணியாளர் குப்பை வண்டியை
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்த கலந்தாலோசனைக்கு கால வரையறை நிர்ணயிக்க இயலாது என்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர் சு.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நபிகள்
அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கான படிவத்தில் சாதி, மதம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, இட ஒதுக்கீடு இல்லாத ராணுவத்தில்
மத்திய பல்கலைக்கழங்களுக்கு வழங்குப்படும் நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா
மக்களுக்கு உதவி செய்தால் முதலமைச்சராக முடியுமா? என்ற கேட்ட சிறுமிக்கு நிச்சயம் ஆக முடியும்; இதுகுறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என்று
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடைவிதிக்கக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று
load more