பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை காவல் துறை தரப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 20 காயமடைந்துள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள இந்திரா நகர் குடியிருப்பில் 50 வீடுகள், ஒரு அங்கன்வாடி மற்றும் சமுதாய நலக்கூடம் ஒன்றுள்ளது.
சிங்கப்பூர் ஒபன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெறுகிறார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என்று தேசியவாத
போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த போராட்டம் இத்துடன் முடிவடைந்துள்ளதா என கேட்டால் இல்லை என்பதே எங்களுடைய பதில். இந்த நாட்டிற்கு
பைடனும் செளதி பட்டத்து இளவரசர் சல்மானும் சந்தித்தபோதும் கூட, இரு தலைவர்களுக்கும் இடையே இணக்கம் சரியாக இல்லை என்று பலர் கருதினர். முன்னாள் அதிபர்
தங்களின் போராட்டத்தின் விளைவாக கோட்டாபய நாட்டை விட்டு வெளியே சென்றதை 100ஆம் நாள் போராட்டத்தில் மக்கள் கொண்டாடினர்.
யானையை விலக்க வேறு வழியே இல்லாததால் அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட வேண்டி இருந்தது. ஆனால், மயக்க ஊசிக்குப் பின்னர் தாய் யானையும் உள்ளே சரிந்தது.
சின்ன சேலம் காவல் துறையினர் மாணவி மரணம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 174 பிரிவின் கீழ் (சந்தேக மரணம்) வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யத்
குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சம்பந்தப்பட்ட வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில்
திமுக அரசு பதவியேற்ற பிறகு இந்த நாளை மாற்ற முடிவுசெய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒரு அறிவிப்பை
அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட செய்யவேண்டியவை செய்யக் கூடாதவை பட்டியல்தான் அந்த வீடியோ வைரல் ஆவதற்கு காரணம்.
இன்று வரை யாரும் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது யாரேனும் விஷமிகளால் என் குடும்பத்திற்கு பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சம்
load more