நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்கு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்
இன்று அதிகாலை இராணுவ ஜெட் விமானத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றுள்ளதாகத்
நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையில் போலியான சிட்டுக்களையும், இல்லாத நிறுவனங்களின் பேரில் போலியான ஆவணங்களையும் தயாரித்து ஊழல் மோசடி
இலங்கை புகையிரத திணைக்களத்துடன் பயணிகள் இலகுவாக தொடர்பு கொள்வதற்காக அவசர இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள், ரயில் அட்டவணைகள் அல்லது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இன்று (13) அதிகாலை விமானம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி மற்றும் அவரது
சி. எல். சிசில்- கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கும் இன்று (13) முதல் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை தான் செல்லும் இடத்தை அடைந்த அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்து உதவியதாக வெளியாகி வரும் செய்திகள்
புதிய ஜனாதிபதி நியமிக்கப் படும் வரை நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு முப்படையினருக்கும், பொலிஸா ருக்கும் ஒத்துழைப்பு வழங்கு மாறு பாதுகாப்பு
ஜனாதிபதியின் இராஜிநாமா அமுலுக்கு வருவதற்கு முன் பிரதமர் ரணில் பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என இன்று மாலை பாராளுமன்ற கட்டிடத்தில்
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர், பதில் அதிபர்
டீசலை ஏற்றிய கப்பலொன்று நாளை(15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று
பதவி விலகல் விவகாரம் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை இதுவரை சபாநாயகருக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
load more